Kannathil Muthamittal - Nenjil Jil Jil Song
பின் வரும் இந்த பாட்டு எனக்கு மிக மிக பிடித்த பாடல்... உயிரை உருகவைத்த பாடல்...பிரமிக்க வைத்த பாடல்...
நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசை படும் படமும் இதுதான், பார்த்துவிடக்கூடாது என்று நினைக்கும் படமும் இது தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்
"ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே,
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே...
வாழ்வு முடியுமிடம் நீதானே..
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே..."
நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசை படும் படமும் இதுதான், பார்த்துவிடக்கூடாது என்று நினைக்கும் படமும் இது தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்
"ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே,
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே...
வாழ்வு முடியுமிடம் நீதானே..
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே..."
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: