Mahabharatham Tamil : Episode 16 to 20
Mahabharatham Tamil : Episode 11 to 15
Mahabharatham Tamil : Episode 6 to 10
Mahabharatham Tamil : Episode 1 to 5
Paakathey Paakathey Aiyaiyo Paakathey - Varutha Padatha Valibar Samgam
Varutha Padatha Valibar Sangam
Paakathey Paakathey Song
Directed - Ponram
Produced - P. Madhan
Screenplay - Ponram
M. Rajesh (dialogues)
Story - Ponram
Starring Sivakarthikeyan
Sathyaraj
Sri Divya
Bindu Madhavi
Music - D. Imman
Cinematography - Balasubramaniem
Editing - Vivek Harshan
Studio Escape Artists Motion Pictures
Thalaivaa - Tamil Pasanga
Song - Tamil Pasanga
Film - Thalaivaa
Singer - Benny Dayal, Sheezay.Psycho Unit
Music -- G.V. Prakash Kumar
Lyrics - Na. Muthukumar
Director of Photography - Nirav Shah
Written & Directed by - Vijay
Starring - Illayathalapathy Vijay, Sathyaraj, Amala Paul, Santhanam
Editing -- Anthony
Produced by - S. Chandraprakash Jain, C.P. Sunil, C.P. Dinesh
Banner - Sri Mishri Productions
Music on - Sony Music
Music video by G.V. Prakash Kumar;Benny Dayal;Sheezay.Psycho Unit performing Thalaivaa - Tamil Pasanga (Audio). (C) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
Film - Thalaivaa
Singer - Benny Dayal, Sheezay.Psycho Unit
Music -- G.V. Prakash Kumar
Lyrics - Na. Muthukumar
Director of Photography - Nirav Shah
Written & Directed by - Vijay
Starring - Illayathalapathy Vijay, Sathyaraj, Amala Paul, Santhanam
Editing -- Anthony
Produced by - S. Chandraprakash Jain, C.P. Sunil, C.P. Dinesh
Banner - Sri Mishri Productions
Music on - Sony Music
Music video by G.V. Prakash Kumar;Benny Dayal;Sheezay.Psycho Unit performing Thalaivaa - Tamil Pasanga (Audio). (C) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
Thalaivaa - Yaar Indha Saalai Oram Pookal
Yaar indha saalai oram pookal vaithadhu
kaatril engengum vaasam veesudhu
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Nagaraamal, indha nodi neela
enadhan adi nenjam yengudhu
kuliraalum, konjam analaalum
indha nerukkam thaan kolludhey
Endhan naalaanadhu
indru veraanadhu
Vannam nooraanadhu vaaniley
Yaar indha saalai oram pookal vaithadhu
kaatril engengum vaasam veesudhu
Theera theera aasai yavum pesalaam
mella dhooram thalli pogum varayil
thalli nirkalaam
Ennai naanum unnai neeyum korkalaam
ingu thunbam kooda
inbam endru kandu kollalaam
ennaagirren indru yedhaagiren
edhirkaatriley saayum kudaiyaagiren
endhan nenjaanadhu
indru panjaanadhu
adhu parandhodudhu vaaniley
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Mannil odum nadhigal thondrum malayiley
adhu mannai vittu vandhu serum kadaliley
vairam pola pennin manadhu ulagiley
adhu thondrum varayil
pudhaindhu kidakum
endrum manniley
Kanjaadayil unnai arindhaenadi
enpaarvyil indru un kaaladi
netru naan paarthadhum
indru nee paarpadhum
nenjam edhir paarpadhum yenadi
Yaar indha saalai oram pookal vaithadhu
kaatril engengum vaasam veesudhu
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Nagaraamal, indha nodi neela
enadhan adi nenjam yengudhu
kuliraalum, konjam analaalum
indha nerukkam thaan kolludhey
Endhan naalaanadhu
indru veraanadhu
Vannam nooraanadhu vaaniley
kaatril engengum vaasam veesudhu
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Nagaraamal, indha nodi neela
enadhan adi nenjam yengudhu
kuliraalum, konjam analaalum
indha nerukkam thaan kolludhey
Endhan naalaanadhu
indru veraanadhu
Vannam nooraanadhu vaaniley
Yaar indha saalai oram pookal vaithadhu
kaatril engengum vaasam veesudhu
Theera theera aasai yavum pesalaam
mella dhooram thalli pogum varayil
thalli nirkalaam
Ennai naanum unnai neeyum korkalaam
ingu thunbam kooda
inbam endru kandu kollalaam
ennaagirren indru yedhaagiren
edhirkaatriley saayum kudaiyaagiren
endhan nenjaanadhu
indru panjaanadhu
adhu parandhodudhu vaaniley
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Mannil odum nadhigal thondrum malayiley
adhu mannai vittu vandhu serum kadaliley
vairam pola pennin manadhu ulagiley
adhu thondrum varayil
pudhaindhu kidakum
endrum manniley
Kanjaadayil unnai arindhaenadi
enpaarvyil indru un kaaladi
netru naan paarthadhum
indru nee paarpadhum
nenjam edhir paarpadhum yenadi
Yaar indha saalai oram pookal vaithadhu
kaatril engengum vaasam veesudhu
Yaar endhan vaarthai meedhu mounam vaithadhu
indru pesamal kangal pesudhu
Nagaraamal, indha nodi neela
enadhan adi nenjam yengudhu
kuliraalum, konjam analaalum
indha nerukkam thaan kolludhey
Endhan naalaanadhu
indru veraanadhu
Vannam nooraanadhu vaaniley
Thalaivaa - Vaanganna Vanakkanganna
Song - Vaanganna Vanakkanganna
Film - Thalaivaa
Singer - Vijay, Santhanam
Music -- G.V.Prakash Kumar
Lyrics - Na. Muthukumar
Starring - Illayathalapathy Vijay, Sathyaraj, Amala Paul, Santhanam
Director of Photography - Nirav Shah
Written & Directed by - Vijay
Editing -- Anthony
Produced by - S. Chandraprakash Jain, C.P. Sunil, C.P. Dinesh
Banner - Sri Mishri Productions
Music on - Sony Music
Music video by G.V. Prakash Kumar;Vijay;Santhanam performing Thalaivaa - Vaanganna Vanakkanganna (Audio). (C) 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
Oodha Color Ribbon - Varutha Padatha Valibar sangam
Varutha Padatha Valibar Sangam
Oodha Color Ribbon Song
Singer(s) : Hariharasudan
Directed by Ponram
Produced by P. Madhan
Screenplay by Ponram
M. Rajesh (dialogues)
Story by Ponram
Starring Sivakarthikeyan
Sathyaraj
Sri Divya
Bindu Madhavi
Music by D. Imman
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Escape Artists Motion Pictures
Yaarendru endru Purigiradha.... Viswaroopam
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் அடிமை இல்லை
இவன் யாருக்கும் அரசன் இல்லை
காடுகள் தாண்டி கடக்கின்ற பொழுது
காட்டுக்கும் காயம் இல்லை
எவன் என்று நினைத்தாய்
எதைக் கண்டு சிரித்தாய்
விதை ஒன்று முளைக்கையில்
வெளிப்படும் புதுரூபம்
நெருப்புக்கு ...
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோ மே ..
அல்லாஹ் ஹூறக் அல்லாஹ் மேரக்
அடிமைகள் ஆ னோம் ..
சின்ன சின்ன அணுவாய்
மண்ணுக்குள்ளே கிடப்பான்
வெட்டுபடும் வேளையிலே
வெளிப்படும் விஸ்வருபம்
என்ன ரூபம் எடுப்பான்
எவருக்கு தெரியும்
சொன்ன ரூபம் மாற்றி மாற்றி
எடுப்பான் விஸ்வருபம்
யார் என்று புரிகிறதா
இவன் தீ என்று தெரிகிறதா
தடைகளை வென்றே
சரித்திரம் படைத்தவன்
நியாபகம் வருகிறதா
யாருக்கும் ..
ரூபம் ரூபம் ரூபம் ரூபம்...
ரூபம் ரூபம் விஸ்வருபம்
அல்லாஹ் ..
Unnai kaanadhu... Viswaroopam
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
கிருஷ்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
மாயத்திருடன் கண்ணா கண்ணா
காமக் கலைஞன் கண்ணா கண்ணா
கிருஷ்ணா
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
விதை இல்லாமல் வேரில்லையே
உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே
நிதம் காண்டின்ற வான் கூட நிஜமில்லை
இதம் சேர்க்கும் கனாக் கூட சுகமல்ல
நீ இல்லாமல் நான் இல்லையே
உன்னைக் காணாமல்
உன்னைக் காணாமல்
கம்தநிஸ நித பம கம ரிகரிஸ
உன்னைக் காணாமல்
பெண் நெஞ்சு தடுமாறுதே
விதை இல்லாமல் வேரில்லையே
நளினி மோகண ஷியாமள ரங்கா
தீம் தீம் க்டதகதின்னா
நடன பாவ ஸ்ருதிலயகங்கா
க்டதகதின் தீம் தீன்னா
சரிவர தூங்காது வாடும்
ராதா நான் உனக்கென
ராதா தான் உனக்கொரு
ராதா தான்
அவ்வாறு நோக்கினால் எவ்வாறு நாடுவேன்
ஒன்றாக செய்திட ஒரு நூறு நாடகம்
ஒத்திகைகள் செய்து எதிர்பார்த்திருந்தேன்
எதிர்பாராமலே அவன்
எதிர்பாராமலே அவன்
பின் இருந்து வந்து என்னை பம்பரமாய்
சுற்றி விட்டு
உலகுண்ட பெருவாயில் எந்தன் வாயோடு
வாய் பதித்தான்
இங்கு பூலோகம் என்று ஒரு பொருள் உள்ளதை
இந்த பூங்கோதை மறந்தாள் அடி
kangal yenge... nenjamum ange...
கண்கள் எங்கே...நெஞ்சமும் எங்கே...கண்டபோதே சென்றன அங்கே...
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே நெளியும் இங்கே (2)
காவலின்றி வந்தன இங்கே ஆஅ...
(கண்கள்)
மணி கொண்ட கரமொன்று அனல் கொண்டு வெடிக்கும் அனல் கொண்டு வெடிக்கும் (2)
மலர் போன்று இதழின்று பனி கொண்டு துடிக்கும் (2)
துணை கொள்ள அவனின்றித் தனியாக நடிக்கும்
துயிலாத பெண்மைக்கு ஏனிந்த மயக்கம் ஆஅ...
(கண்கள்)
இனமென்ன குலமென்ன குணமென்ன அறியேன் குணமென்ன அறியேன்
ஈடொன்றும் கேளாமல் எனையங்கு கொடுத்தேன்
கொடை கொண்ட மதயானை உயிர் கொண்டு நடந்தான்
குறை கொண்ட உடலோடு நானிங்கு மெலிந்தேன்
(கண்கள்)
Yaradhu... Yaradhu..
யாரது... யாரது... யாரது.. யார் யாரது..
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது
யாரது யாராது யாரது யாரது
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலை மாலை நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே -2
இரவிலும் அவள் பகலிலும் அவள்
மறந்திருக்கையிலும் அது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவிலும் அவள்
நிழல் என தொடர்வது புரிகிறதே
யாரும் இல்லா அவளை இதயம் தேடுதே
யாரது யாரது யாரது யார் யாரது
உச்சந்தலை நடுவினில் அவள் ஒரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என்னுள் அவள் இறங்கிய பிறகு
இம்சை ராஜ்ஜியம் தொடங்குகிறாள்
அவள் இவள் என எவள் எவள் என
மறுகையில் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்
இருந்தாலும் இல்லாமல்
அவள் கலகம் செய்கிறாள்
யாரது யாரது யாரது யாரது
சொல்லாமல் நெஞ்சத்தை தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது யாரது யாரது ...
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விழியாக கேள்வி வந்தது
தெளிவாக குழம்ப வைப்பது
Kaadhal Oviyam - Video Songs
Alaigal Oivadhillai - Video Songs
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
(விழியில்)
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
(விழியில்)
கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதினில் வந்துவிடு
அலைகள் உரசும் கரையில் இருப்பேன் உயிரைத் திருப்பித் தந்து விடு
(விழியில்)
உன் வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால் அத்தனை ஜென்னலும் திறக்கும்
நீ சிரிக்கும்போது பௌளர்ணமி நிலவு அத்தனை திசையும் உதிக்கும்
நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டல் ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்
நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டல் பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்
(விழியில்)
கல்வி கற்க காலை செல்ல அண்ணன் ஆணையிட்டான்
காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத் தரையில் தூக்கிப் போட்டான்
விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது
அலையின் கரையில் காத்திருப்பேன் அழுத விழிகளோடு
எனக்கு மட்டும் சொந்தம் உனது இதழ் கொடுக்கும் முத்தம்
எனக்கு மட்டும் கேட்கும் எனது உயிர் உருகும் சத்தம்.
காதல் ஓவியம் பாடும் காவியம்
தென் சிந்தும் பூஞ்சோலை நம் ராஜ்ஜியம்
என்றும் ஆனந்தம் பேரின்பம் தெய்வீகம் [௨]
தேடினேன் ஒ ஒ ஒ ஒ ,,,,என் ஜீவனே
தென்றலிலே மிதந்து வரும் தென் மலரே
நீ என் நாயகன் காதல் பாடகன்
அன்று கோடி இன்பம் கோடி என்றும் காணலாம்
.........காதல் ஓவியம்......
தாங்குமோ என் தேகமே
மன்மதனின் மலர் மறைந்த கால் களிலே
ஓடும் கீரலே ,,வா என் அருகிலே
உள்ளம் கூடி கண்கள் தேடி பூஜை காணலாம்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஒ ஒ ஒ ஒ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
ஆ ஆ ஆ கொத்துமலரே
அமுதம் கொட்டும் மலரே
இங்கு தேனை ஊற்று
இது தீயின் ஊற்று
உள்ளிருக்கும் வேர்வை வந்து நீர் வார்க்கும்
புல்லரிக்கும் மேனி எங்கும் பூ பூக்கும்
அடிக்கடி தாகம் வந்து ஆளை குடிக்கும்
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஏ ஏ ஏ ஏ வீட்டுக்கிளியே
கூண்டை விட்டுத் தாண்டி வந்தியே
இது காதல் பாரம் இரு தொழில் ஏறும்
புல்வெளியின் மீது ரெண்டு பூமாலை
ஒன்றையொன்று சூடும் இது பொன் மேடை
கள் வடியும் பூக்கள் தங்கள் காம்பை மறக்கும்
ஆயிரம் தாமரை நனனன
ஆயிரம் தாமரை
மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
இங்கிரண்டு ஜாதி மல்லிகை
தொட்டுக்கொள்ளும் காமன் பண்டிகை
கோவிலில் காதல் தொழுகை
ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து
ஆனந்தக் கும்மிகள் கொட்டுங்களே
Enathuyire Enathuyire - Bheema
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..
உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
இனி இரவே இல்லை,
கண்டேன் உன் விழிகளில் கிழக்கு திசை.
இனிப் பிரிவே இல்லை,
அன்பே உன் உளரலும் எனக்கு இசை..
உன்னைக் காணும் வரையில்
எனது வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதிப்போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்.
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
மரமிருந்தால் அங்கே என்னை
நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐயோ என்றே
நான் இருதயம் துடித்திடுவேன்.
இனிமேல் நமது இதழ்கள் இணைந்து
சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்,
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே..
எனதுயிரே எனதுயிரே
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்.
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்,
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே,
நீளுமே காதல் காதல் வாசமே
Ragasiya Kannvugal..
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
முதல் பிழை போல் மனதினிலே ..
விழுந்தது உனது உருவம் .. ஒ ..
உதடுகளால் உனை படிப்பேன் ..
இருந்திடு அறை நிமிடம் ..
தொலைவதுபோல் தொலைவதுதான் ..
உலகில் உலகில் புனிதம்..
இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..
மறுபடி ஒருமுறை பிறந்தேனே ..
விரல் தொட புருவமும் சிவந்தேனே ..
ஒ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ ..
சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ ..
சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல ..
எனை சூழ .. நரம்புகளோடு குரும்புகலாடும் ..
எழுதிய கணக்கு ..
எனதிறு கைகள் தழுவிட நீங்கும் ..
இருதைய சுளுக்கு ..
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
உயிரணு முழுவதும் உன்னை பேச .. உன்னை பேச ..
இமை தொடும் நினைவுகள் அனல் வீச .. அனல் வீச ..
ஒ .. நெனச்சாலே செவப்பாகும் ..
மருதானித் தோட்டம் நீ ..
தலைவைத்து நான் தூங்கும் ..
தலைகாணி கூச்சம் நீ….
எனது இரு விரல் கசிகிற நிலவொளி நீ ..படர்வாய் ..
நெருங்குவதாலே நோருங்கிவிடாது இருபது வருடம் ..
ஹா .. தவறுகலாலே தொடுகிற நீயும் ..
அழகிய மிருகம் ..
ரகசிய கனவுகள் ஜல் ஜல் ..
என் இமைகளை கழுவுது சொல் சொல் ..
இளமையில் இளமையில் ஜில் ஜில் ..
என் இருதயம் நழுவுது செல் செல்
குயிலினமே .. குயிலினமே ..
எனக்கொரு சிறகு கொடு ..
முகிலினமே .. முகிலினமே ..
முகவரி எழுதி கொடு ..
அவனிடமே .. அவனிடமே ..
எனது கனவை அனுப்பு ..
இறகே இறகே மயிலிறகே ..
வண்ண மயிலிறகே வந்து தோடு அழகே ..
தொட தொட தொடர்கிற சுகம் சுகமே ..
கண் படப் பட புதிர்களும் அவிழ்ந்திடுமே ..
Mudhal Mazhai song - Bheema
முதல் மழை எனை நனைத்ததே
முதன் முறை ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ம்ம்ம்...முதல் மழை நம்மை நனைத்ததே
மூடி வைத்த ஜன்னல் திறந்ததே
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் இதமாய் மிதந்ததே
கனவோடு தான் அடி நீ தோன்றினாய்
கண்களால் உன்னைப் படம் எடுத்தேன்
என் வாசலில் நேற்று உன் வாசனை
நீ நின்றாய் இடம் என்று உணர்ந்தேன்
எதுவும் புரியாப் புது கவிதை
அர்த்தம் மொத்தம் இன்று அறிந்தேன்
கையை மீறும் ஒரு குடையாய்
காற்றோடு தான் நானும் பறந்தேன்
மழைக் காற்றோடு தான் நானும் பறந்தேன்
முதல் மழை எனை நனைத்ததே
ல ல லலா
முதன் முறை ஜன்னல் திறந்ததே
ல ல லலா
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
மனமும் பறந்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
ஓர் நாள் உன்னை நானும் காணா விட்டால்
என் வாழ்வில் அந்த நாளே இல்லை
ஓர் நாள் உன்னை நானும் பார்த்தே விட்டால்
அந்நாளின் நீளம் போதவில்லை
இரவும் பகலும் ஒரு மயக்கம்
நீங்காமலே நெஞ்சில் இருக்கும்
உயிரின் உள்ளே உந்தன் நெருக்கம்
இறந்தாலுமே என்றும் இருக்கும்
நான் இறந்தாலுமே என்றும் இருக்கும்
பெயரே தெரியாத பறவை அழைத்ததே
இதயமும் ஹோய் இதமாய் மிதந்ததே
Nee Kaattru... Naanum Maram...
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்
(நீ காற்று)
நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்
(நீ காற்று)
நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்
(நீ காற்று)
இரண்டாம் உலகம் - திரைப்படப்பாடல்கள்
Download Irandaam Ulagam mp3 songs – first on net
Starring: Aarya, Anushka
Direction :Selvaragavan
Music: Harris Jayaraj
release year : 2013
LISTEN users : Left click On Play button
IE users Download: Right click and choose ‘Save Target As’
Firefox users Download: Right click and choose ‘Save Link As’
01. Vinnaithaandi…Singers : Vijay Prakhash
02. Panangala visam ulla…Singers : Dhanush
வணக்கம் சென்னை
Intha ponnungale Ippadithan - Varutha padatha valibar sangam
Varutha Padatha Valibar Sangam
Indha Ponnungale Song
Singer(s) : Jayamoorthy, Tha Prophecy
Directed by Ponram
Produced by P. Madhan
Screenplay by Ponram
M. Rajesh (dialogues)
Story by Ponram
Starring Sivakarthikeyan
Sathyaraj
Sri Divya
Bindu Madhavi
Music by D. Imman
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Escape Artists Motion Pictures
Indha Ponnungale Song
Singer(s) : Jayamoorthy, Tha Prophecy
Directed by Ponram
Produced by P. Madhan
Screenplay by Ponram
M. Rajesh (dialogues)
Story by Ponram
Starring Sivakarthikeyan
Sathyaraj
Sri Divya
Bindu Madhavi
Music by D. Imman
Cinematography Balasubramaniem
Editing by Vivek Harshan
Studio Escape Artists Motion Pictures
பூமாலை ஒர் பாவையானதோ
கூடையில கருவாடு
ஆ: கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடு
கூடையில கருவாடு.. கூந்தலிலே பூக்காடுஎன்னாடி பொருத்தம் ஆயா
எம்பொருத்தம் இதைப் போலா
தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா..
தாளமில்லாப் பின்பாட்டு.. தட்டு கெட்ட எங்கூத்து
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..
குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
…
ஆ: அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
அல்லி வட்டம்.. புள்ளி வட்டம்.. நானறிஞ்ச நிலா வட்டம்
பாக்குறது பாவமில்லே.. புடிப்பது சுலபமில்லே
புத்தி கெட்ட விதியாலே.. ஆஹா..
புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..
குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
…
ஆ: ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
ஆயிரத்தில் நீயே ஒண்ணு.. நானறிஞ்ச நல்ல பொண்ணு
மாயூரத்துக் காளை ஒண்ணு பாடுதடி மயங்கி நின்னு
ஓடாதடி காவேரி.. ஆஹா..
ஓடாதடி காவேரி.. உம்மனசில் யாரோடி
என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே..
குழு: கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
கூவுற கோழி கூவுற வேளை
ராசாதி ராசன் வாராண்டி முன்னே
ஆ: என்னுயிர் ரோசா எங்கடி போறே
மாமலர் வண்டு வாடுது இங்கு
அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே.. அம்மாளே…..
படம்: ஒரு தலை ராகம்
இசை: டி.ராஜேந்தர்
எழுதியவர்: டி.ராஜேந்தர்
பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் & குழுவினர்
Youtube Video Downloader
யூடியூப்பில் உங்களுக்கு பிடித்தமான வீடியோக்களை மென்பொருள்கள் ஏதுமின்றி எளிதாக தரவிறக்கம் செய்யலாம்.
Step - 1 : இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.
![Image](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u410xXsduxsHgKqFlxILkAppt4OvPX9YCntKQaDu5ib2nt6VS8RPVh6urN3o2zKyDXjQx2ySt5i5OAiT64Wn5uLWBSjolDiNq9WxwWdEURooXbYALb6qJs0lS0ipLTQBRE1CoriJi-=s0-d)
Step - 2 : இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.
![Image](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uYev-ioQLaF5Opry6Rbpp6ZlFA2jIW0L1P3aMFn1mAxU5O-L95xmaVM_TUKpeumMgjmwsDFfkZpW8Fn0ETQiuUyYisGoDmEZw02uGi5tV8w_2k3yXu8VtVzqfprZujhZzdG2TGuLM00w=s0-d)
Step - 3 : அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.
![Image](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_u5VCEGpqPdj_yKEqaUL3xaIKh0ToSQw1HnfELOnL41ZSe918cgKuSBA-hD7wEbXJmXTdLSVURAEMQsNlpaH2wYPbjRKjDrdHYbSotKeQxCn2d3ev1f6Jy84OjlwXku0vDhsXfZSPAc=s0-d)
Step - 4 : தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
![Image](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sJZQcBfiSXyFovkzDw89ZLKZ6w93itt4ghLbwYf95mqU74ova761xtB2D3Q9NuYkUD0V4lWiNzrQFS7ARuluKFxWY15TNLtcZfv7q7jcZM-ddJiYODvARm3aGYnsEvkuq2TZ2HucAAqA=s0-d)
Step - 5 : Fine
Youtube video downloader website Free
Step - 1 : இதற்கு முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவின் URL-ஐ Copy செய்து கொள்ளவும்.
Step - 2 : இந்த லிங்கை புதிய Browser விண்டோவில் முழுவதுமாக Paste செய்து கொள்ளவும்.
Step - 3 : அதில் WWW. என்ற இடத்தில் SS என்று கொடுத்து Enter-ஐ அழுத்தவும்.
Step - 4 : தற்போது புதிதாக ஒரு விண்டோ ஓபன் ஆகும். இதில் உங்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோ தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Step - 5 : Fine
Youtube video downloader website Free
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
இன்று போய் நாளைவரும்
இதுவும் போய் என்னவரும்
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
இருக்கும் போது உண்ணவையி
இல்லாத போது உன்னவையி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
சிரிச்சவனுக்கு சிங்காரி
சினுங்கியவனுக்கு பூக்காரி
சிந்திச்சா ஏது வீட்டுகாரி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
விடிஞ்சா சூரியன் வரும்
முடிஞ்சா சந்திரன் வரும்
நடுவுல சாய்ஞ்சா ஆதி
தேய்ந்து வளர்ந்தா மதி
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
சுழலும் பூமியில்
சுழலும் வாழ்க்கை ஒர் வட்டம்
சுற்றினாலும் சுற்றாவிட்டாலும்
சுருக்கம் ஒர் புள்ளி
இதுக்குப் போய் அலட்டிக்கலாமா
- படுகை.காம் - ஆதி
சொய்...சொய்... கும்கி
Kannathil Muthamittal - Nenjil Jil Jil Song
பின் வரும் இந்த பாட்டு எனக்கு மிக மிக பிடித்த பாடல்... உயிரை உருகவைத்த பாடல்...பிரமிக்க வைத்த பாடல்...
நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசை படும் படமும் இதுதான், பார்த்துவிடக்கூடாது என்று நினைக்கும் படமும் இது தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்
"ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே,
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே...
வாழ்வு முடியுமிடம் நீதானே..
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே..."
நான் மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசை படும் படமும் இதுதான், பார்த்துவிடக்கூடாது என்று நினைக்கும் படமும் இது தான்.
கன்னத்தில் முத்தமிட்டால்
"ஒரு தெய்வம் தந்த பூவே, கண்ணில் தேடல் என்ன தாயே,
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே...
வாழ்வு முடியுமிடம் நீதானே..
காற்றை போல நீ வந்தாயே, சுவாசமாக நீ நின்றாயே..."
அழகான தாலாட்டுப்பாட்டு.
அழகான தாலாட்டுப்பாட்டு.
ஆராரோ ஆரிராரோ அம்புலிக்கு நேர் இவரோ..
தாயான தாய் இவரோ தங்க ரத தேர் இவரோ ..
மூச்சுப்பட்டா நோகுமுன்னு மூச்சடக்கி முத்தமிட்டேன்
நிழலுபட்டா நோகுமுன்னு நிலவடங்க முத்தமிட்டேன்
தூங்காமணி விளக்கே தூங்காம தூங்கு கண்ணே ..
ஆச அகல் விளக்கே அசையாமல் தூங்கு கண்ணே ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
ஆராரோ ஆரிரரோ .. ஆரிரோ ஆரிரரோ ..
மகளென்ற உறவு
பெண் குழந்தைக்கு திருமணம் செய்து அவளை புகுந்த வீட்டிற்கு அனுப்பும் அந்த தருணம் இருக்கிறதே... ப்பா! மகிழ்ச்சியா, துக்கமா என்று புரிந்து கொள்ள முடியாத duel sim போட்ட செல்போனின் hang ஆகும் சூழ்நிலையில் இருக்கும் மனம்..
"மலரென்ற உறவு பறிக்கும் வரை
மகளென்ற உறவு கொடுக்கும் வரை...
உறவொன்று வருவதில் மகிழ்ந்து விட்டேன்,
உறவொன்று பிரிவதில் அழுது விட்டேன்..."
எப்படிப்பட்ட வார்த்தைகளாலும் விவரிக்கமுடியாது.
ஒருமுறை கேட்டுபாருங்கள் பெண்குழந்தை வைத்துள்ள அனைவர் கண்ணும் கலங்கும்.
நீ பார்த்த பார்வைக்கு
பாடும் பறவைகள்
என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட
Subscribe to:
Posts (Atom)
0 comments: